நல்லம்பல் ஏரி
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலுள்ள ஓர் ஏரிநல்லம்பல் ஏரி என்பது இந்தியாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரே ஏரி ஆகும். காரைக்கால் மாவட்டத்தில் இயற்கையாக உருவான ஏரிகள் இல்லை. எனவே விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதுச்சேரி அரசு இந்த ஏரியைச் செயற்கையாக உருவாக்கியது. இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தையும் அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக புதுச்சேரி அரசு 4.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read article
Nearby Places
அம்பகரத்தூர்

திருக்கண்ணபுரம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
அகரத் திருமாளம்
நல்லாடை அக்னீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
நல்லம்பல்
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் காரைக்கால் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சிறுபுலியூர்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
திருப்புகலூர்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்